சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி
ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி (Shrimati Indira Gandhi College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி 1984 ஆம் ஆண்டில் கே. சந்தனம் என்பவரால் நிறுவப்பட்டது, இது சத்திரம் பேருந்து நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]
உருவாக்கம் | 1984 |
---|---|
நிறுவுனர் | கே. சந்தானம் |
Academic affiliation | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
முதல்வர் | எஸ். வித்யாலட்சுமி |
அமைவிடம் | 369 கல்லூரி சாலை, சத்திரம் தெப்பக்குளம் அருகில் , திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு , 620002 , இந்தியா 10°49′48″N 78°41′36″E / 10.8299517°N 78.6932797°E |
இணையதளம் | sigc |
வரலாறு
இந்த கல்லூரி 1984 ஆம் ஆண்டில் கல்வியாளர் கே. சந்தனம் அவர்களால் 2 படிப்புகள் கொண்டதாக 10 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்காக பிரத்தியேகமாக நிறுவப்பட்ட மாநிலத்தின் முதல் இரண்டு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக இந்த கல்லூரிக்கு முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டதுடன், கல்லூரி வளாகத்தில் இந்திரா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. [2]
குறிப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்