தனுர் வேதம்

தனுர் வேதம், தனுஷ் என்ற சமசுகிருத சொல்லிற்கு வில் என்றும், வேதம் என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். நேரடி பொருளில், இச்சொல் வில் வித்தையை குறிக்கும். இதிகாச புராணங்களில் இப்பொருளில்தான் தனுர்வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் தனுர் வேதம் என்ற சொல், வாள், ஈட்டி, கதாயுதம், கத்தி போன்றவைகளுடன் போரிடும் கலைகளையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய இந்திய இதிகாசங்களில் வில் வித்தையில், இராமன், இலக்குவன், பீஷ்மர், துரோணர் அருச்சுனன், கர்ணன் மற்றும் ஏகலைவன் புகழ் பெற்றவர்களாக விளங்கினர்.கதாயுதப் போரில், பலராமன், பீமன், துரியோதனன் மற்றும் துச்சாதனன் சிறந்து விளங்கினர்.

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தனுர்_வேதம்&oldid=2755946" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்