அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
அரசுக் கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை (Government Arts College, Udumalpet) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) "ஏ" தர மதிப்பீட்டுடன் மொத்தமாக 37.37 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு இயங்கிவருகிறது.[4]தற்போது, இருபது இளநிலைப் படிப்புகளும், பத்து முதுகலைப் படிப்புகளும், முப்பது ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.[5] கிறிஸ்டியனல் மேரி சுகுணாவதி இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[6]
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1971 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | கிறிஸ்டினல் மேரி சுகுணாவதி |
மாணவர்கள் | 2951 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://gacudt.in/ |
வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் இருசுழற்சிகளாக பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
கலை மற்றும் வணிகவியல்
- சுற்றுலா
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்