அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்
அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் (Government College for Women) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] இக்கல்லூரி பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் தரச்சான்று பெற்ற கல்லூரி ஆகும். இக்கல்லூரி மொத்தமாக 3.75 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[6] முனைவர் க. கீதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[7]
குறிக்கோளுரை | முன்னேற்றத்திற்கான கல்வி |
---|---|
வகை | அரசு, மகளிர், கலை, அறிவியல் கல்லூரி |
உருவாக்கம் | 1995 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | முனைவர் க. கீதா |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://gacwrmd.org |
வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலை படிப்புகள்
- கணினி அறிவியல்
- கணிதம்
இளநிலைப் படிப்புகள்
- தமிழ்
- வேதியியல்
- வணிகவியல்
- மின்னணுவியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- இளங்கலை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்