2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் பெப்ரவரி 21, 2013 அன்று மாலை இந்திய நேரப்படி 19:00 மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன. கூட்டம் மிகுந்த சுற்றுப்புறப் பகுதியான தில்சுக்நகரில்[6] 100 மீட்டர்களுக்குள்ளேயே இரண்டு குண்டுகளும் வெடித்துள்ளன.[7][8] முதல் குண்டுவெடிப்பு கோனரக் திரையரங்கின் எதிரிலிருந்த ஆனந்த் டிபன் சென்டர் என்ற உணவகத்தின் வெளியே சாலையோரத்தில் வெடித்தது. இரு நிமிடங்கள் கழித்து இரண்டாவது குண்டு வெங்கடாத்திரி திரையரங்கின் அண்மையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெடித்துள்ளது.[9][10] முன்னதாக 2012இல் புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களையொட்டி தில்லி சிறப்புக் காவல் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் என நம்பப்படும் கைதிகள் தாங்கள் ஐதராபாத்தின் கூட்டமானப் பகுதிகளை இந்நோக்கில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளனர்.[11]

2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்
இரண்டாம் குண்டு வெடித்த இடம்
இடம்தில்சுக்நகர்,
ஐதராபாத்து, இந்தியா
நாள்பெப்ரவரி 21, 2013
18:58 இலிருந்து 19:01க்குள் (இ.சீ.நே (UTC+5.30))
தாக்குதல்
வகை
தொடர் குண்டுவெடிப்பு
ஆயுதம்கைவினை வெடி குண்டுகள்[1]
இறப்பு(கள்)17[2]
காயமடைந்தோர்119[3]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இந்திய முஜாஹிதீன்[4][5]

சான்றுகோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்