ஏ. டி. ஆரியரத்தினா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
ஏ. டி. ஆரியரத்தினா A.T. Ariyaratne ඒ.ටී. ආරියරත්න | |
---|---|
![]() | |
பிறப்பு | அகங்கமகே டியூடர் ஆரியரத்தினா (1931-11-05)5 நவம்பர் 1931 உனவத்துன, காலி மாவட்டம், இலங்கை |
இறப்பு | 16 ஏப்ரல் 2024(2024-04-16) (அகவை 92) கொழும்பு, இலங்கை |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகிந்த கல்லூரி, காலி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சர்வோதயா சிரமதான இயக்கத்தை நிறுவியவர் |
பிள்ளைகள் | 6 |
சிறீ லங்காபிமான்ய அகங்கமகே டியூடர் அரியரத்தினா (Ahangamage Tudor Ariyaratne, Sinhala: අහන්ගමගේ ටියුඩර් ආරියරත්න, 5 நவம்பர் 1931 – 16 ஏப்ரல் 2024) இலங்கை செயற்பாட்டாளரும், சர்வோதய இயக்கத்தைப் பின்பற்றி இலங்கையில் 1958 ஆம் ஆண்டில் சர்வோதய சிரமதான இயக்கத்தை நிறுவியவரும்[1] ஆவார். இவர் 2015 செப்டம்பர் 10 இல் இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2] பௌத்த அறிஞரும், காந்தியவாதியுமான இவருக்கு 1969-ல் ரமோன் மக்சேசே விருதும், 1991-இல் ஜம்னாலால் பஜாஜ் விருதும்[3], 1996-இல் காந்தி அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
ஆரியரத்தினா 2024 ஏப்பிரல் 16 அன்று தனது 92-ஆவது அகவையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]
பன்னாட்டு | |
---|---|
தேசிய | |
கல்விசார் | |
மற்றவை |