அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2][3]
குறிக்கோளுரை | அறிவே அறண் |
---|---|
வகை | அரசினர் கலைக் கல்லூரி |
உருவாக்கம் | 1970 |
முதல்வர் | ச. சக்கரவர்த்தி |
அமைவிடம் | , , 13°11′37″N 79°38′28″E / 13.193537°N 79.641019°E |
இணையதளம் | http://ssgac.in/ |
வழங்கும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
முதுநிலைப் படிப்புகள்
அமைவிடம்
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி - சென்னை சாலையில் இக்கல்லூரி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இதனையும் காண்க
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்