ஆறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஆறாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

தருமர் கட்டளைப்படி திருஷ்டத்யும்னன் பாண்டவர் படையை மகர வியூகமாக அணி வகுத்தான். கௌரவர் படை கிரௌஞ்ச வியூகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே ஆள்சேதம் பெரிய அளவில் நடந்தது. தனது தேரோட்டி கொல்லப்பட்டதும் துரோணர் தாமே கடிவாளம் பிடித்து பாண்டவர் படையை நாசம் செய்தார்.

பீமனுக்கும் துரியோதனனுக்கும் நேருக்கு நேர் போர் நடந்தது. துரியோதனன் பலமாக அடிபட்டு மயக்கமடைந்ததும் கிருபர் அவனை தன் தேரில் ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார். பீஷ்மரும் அச்சமயம் அங்குவந்து போரை நடத்தி பாண்டவர் படையை பெரிய அளவில் தாக்கினார்.

நிகழ்ந்த மரணங்கள்

• பாண்டவர் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள்

உசாத்துணை

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்