இந்திய நாட்டுப்புற கலை வாரியம்

இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் உள்ள கலாச்சார நிறுவனம்

இந்திய நாட்டுப்புறக் கலை வாரியம் (பாரதீய லோக் கலா மண்டல்)(Bharatiya Lok Kala Mandal) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் உள்ள ஒரு கலாச்சார நிறுவனம் ஆகும். இது இராசத்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் நாட்டுப்புற கலை, கலாச்சாரம், பாடல்கள் மற்றும் திருவிழாக்களைப் படிப்பதில் ஈடுபட்டுள்ளது. மேலும் நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைப் பிரபலப்படுத்தவும் பரப்பவும் செய்கிறது. இது 1952ஆம் ஆண்டு பதம் ஸ்ரீ மறைந்த தேவி லால் சமரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் இராசத்தானின் கிராமப்புற ஆடைகள், ஆபரணங்கள், பொம்மைகள், முகமூடிகள், பொம்மைகள், நாட்டுப்புற இசைக்கருவிகள், நாட்டுப்புற தெய்வங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற நாட்டுப்புற கட்டுரைகளின் சேகரிப்பு அருங்காட்சியகம் உள்ளது. பொம்மலாட்ட அரங்கமும் (கத்புத்லி) உள்ளது. இங்குப் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுகின்றன.[1][2][3]

அருங்காட்சியகம்

இங்குள்ள அருங்காட்சியகத்தில் இராசத்தானின் நாட்டுப்புறக் கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரங்கம் உள்ளது.

சுவர் சிற்பங்கள்
பிற பொருட்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்