இலங்கை தமிழர் நல உரிமை பேரவை

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பு திமுக பெப்ரவரி 3, 2009 அன்று நடாத்திய செயற்குழு கூட்டத்தில் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் பாமக, மதிமுக, விசி, இந்திய பொதுவுடமைக் கட்சி போன்ற கட்சிகளின் கூட்டாக அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு இருந்து விலகி திமுக இந்த அமைப்பை முன்னெடுக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணியும் இந்த அமைப்பில் இடம்பெறுகிறார். கனிமொழி உட்பட இதர திமுக உறுப்பினர்கள் பல இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

விமர்சனம்

"இலங்கை விவகாரத்தில் திமுக செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களை வெட்கப்பட வைத்துள்ளது. இது, காதில் பூ சுற்றும் வேலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்."[1]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்