கண்வ குலம்

கண்வ குலம் (Kanva or Kanvayana Dynasty) என்பது தற்கால பிகார் மாநிலமான மகத நாட்டை ஆண்ட ஒரு பிராமண அரச குலமாகும். கண்வ குலத்தினர் கி. மு 75 முதல் கி. மு 30 முடிய 45 ஆண்டுகள் மகத நாட்டை ஆண்டனர்.

சுங்கப் பேரரசின் இறுதி அரசனான தேவபூதியை, கண்வ குலப் பிராமணன் வாசுதேவ கண்வர் கி. மு 75இல் வெற்றி கொண்டு மகத நாட்டை ஆளத்துவங்கினான்.

மகத நாட்டை நான்கு கண்வ குல அரசர்கள் ஆண்டனர். இறுதியாக கி. மு 30இல் குசானர்களிடம் ஆட்சியை பறிகொடுத்தனர்.[1]

கண்வ குல ஆட்சியாளர்கள்

  • வாசுதேவ கண்வர் கி மு 75 – 66
  • பூமிபுத்திரன் கி மு 66 – 52
  • நாராயணன் கி மு 52 – 40
  • சுசர்மன் கி மு 40 – 30

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  • Raychaudhuri, Hemchandra Political History of Ancient India, University of Calcutta, 1972.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்வ_குலம்&oldid=2308046" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்