கொல்லங்கோடு அரண்மனை
கொல்லங்கோடு அரண்மனை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஓர் அரண்மனையாகும்.
கொல்லங்கோடு அரண்மனை | |
---|---|
Kollengode Palace | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | கேரளா கட்டிடக்கலை |
நகரம் | திரிச்சூர் |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1904 |
கட்டுவித்தவர் | வாசுதேவ ராஜா, கொல்லங்கோடு ராஜா (கிராம பஞ்சாயூத்து) |
வரலாறு
கொல்லங்கோடு ராஜா, வாசுதேவா ராஜா 1904 இல் இந்த அரண்மனையைக் கட்டி தனது மகளுக்குக் கொடுத்தார். கொல்லங்கோடு அரண்மனையின் மூல அரண்மனை (களரி கோவிலகம்) பாலக்காட்டின் கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது. 1975ஆம் ஆண்டில், தொல்பொருள் துறை (திரிச்சூரில் உள்ள கொல்லங்கோடு அரண்மனையின் ஓர் பகுதி) இதனைக் கையகப்படுத்தி அருங்காட்சியகமாக மாற்றியது. வாசுதேவா ராஜாவின் சில தனிப்பட்ட உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரண்மனையின் கட்டிடக்கலை மேற்கத்திய வடிவமைப்போடு பாரம்பரிய கேரள கட்டிடக்கலைகளின் தனித்துவமான கலவையாக உள்ளது. இந்த அரண்மனையில் இப்போது சுவரோவிய கலை அருங்காட்சியகம் (திருச்சூர்) உள்ளது . [1][2][3][4]
கொல்லங்கோடு வாசுதேவ ராஜாவின் ராஜா.
மெட்ராஸ் பிரசிடென்சியின் என்சைக்ளோபீடியா 1920
மேற்கோள்கள்
மெட்ராஸ் பிரசிடென்சியின் என்சைக்ளோபீடியா 1920