கொல்லங்கோடு அரண்மனை

கொல்லங்கோடு அரண்மனை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஓர் அரண்மனையாகும்.

கொல்லங்கோடு அரண்மனை
Kollengode Palace
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிகேரளா கட்டிடக்கலை
நகரம்திரிச்சூர்
நாடுஇந்தியா
நிறைவுற்றது1904
கட்டுவித்தவர்வாசுதேவ ராஜா, கொல்லங்கோடு ராஜா (கிராம பஞ்சாயூத்து)

வரலாறு

கொல்லங்கோடு ராஜா, வாசுதேவா ராஜா 1904 இல் இந்த அரண்மனையைக் கட்டி தனது மகளுக்குக் கொடுத்தார். கொல்லங்கோடு அரண்மனையின் மூல அரண்மனை (களரி கோவிலகம்) பாலக்காட்டின் கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது. 1975ஆம் ஆண்டில், தொல்பொருள் துறை (திரிச்சூரில் உள்ள கொல்லங்கோடு அரண்மனையின் ஓர் பகுதி) இதனைக் கையகப்படுத்தி அருங்காட்சியகமாக மாற்றியது. வாசுதேவா ராஜாவின் சில தனிப்பட்ட உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரண்மனையின் கட்டிடக்கலை மேற்கத்திய வடிவமைப்போடு பாரம்பரிய கேரள கட்டிடக்கலைகளின் தனித்துவமான கலவையாக உள்ளது. இந்த அரண்மனையில் இப்போது சுவரோவிய கலை அருங்காட்சியகம் (திருச்சூர்) உள்ளது . [1][2][3][4]

கொல்லங்கோடு வாசுதேவ ராஜாவின் ராஜா.

மெட்ராஸ் பிரசிடென்சியின் என்சைக்ளோபீடியா 1920

மேற்கோள்கள்


மெட்ராஸ் பிரசிடென்சியின் என்சைக்ளோபீடியா 1920

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்