சூலியா ஜாத்ரா

சூலியா ஜாத்ரா (Sulia Jatra) எனும் திருவிழா மேற்கு ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தில் அமைந்துள்ள கைர்குடா கிராமத்தில் கொண்டாடப்படுகிறது. பௌச (தை) மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையன்று சூலியா ஜாத்ரா நடைபெறும். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்படுவதாகப் பரவலாகத் தெரிவிக்கப்படுகிறது.[1]

தோற்றம்

சூலியா ஜாத்ரா பழங்குடி சமூகங்களின் சூலியா கடவுளின் பெயரால் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் இடம் இயற்கையால் சூழப்பட்டுள்ளது. மிருக பலி கந்த பழங்குடியினரின் நீண்ட காலப் பாரம்பரியமாகும். சூலியா கடவுளுக்கு இரத்தம் செலுத்துவதன் மூலம் சமூகத்திற்கு வெற்றியையும் செழிப்பையும் தருவதாக இவர்கள் நம்புகிறார்கள். 500 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரியத்தில் கந்தாவின் எட்டு துணை சாதிகள் சூலியாவை தங்கள் முதன்மை தெய்வமாக வழிபடுகின்றனர்.

ஊடக பார்வையில்

சூலியா ஜாத்ரா குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக இடம்பெறுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூலியா_ஜாத்ரா&oldid=3743915" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்