தம்பதெனிய அரசு
தம்பதெனிய இராச்சியம் அல்லது தம்பதெனிய இராசதானி (Kingdom of Dambadeniya) என்பது கிபி 1220–1354 காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஒரு இராச்சியம்.[1]
தம்பதெனிய இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1220–1345 | |||||||||
நிலை | இராச்சியம் | ||||||||
தலைநகரம் | தம்பதெனிய யாபஹுவ இராசதானி பொலன்னறுவை குருணாகல் | ||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம் | ||||||||
சமயம் | பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | அரசாட்சி | ||||||||
அரசன் | |||||||||
• 1220–1224 | மூன்றாம் விஜயபாகு | ||||||||
• 1271–1283 | முதலாம் புவனேகபாகு | ||||||||
• 1283–1302 | அரசில்லாக் காலம் | ||||||||
• 1325/6-1344/5 | ஐந்தாம் விஜயபாகு | ||||||||
வரலாறு | |||||||||
• பொலனறுவையின் வீழ்ச்சி | 1220 | ||||||||
• தலைநகர் கம்பளைக்கு மாற்றம் | 1345 | ||||||||
நாணயம் | மாசா | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இலங்கை |
கலிங்க மாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் மூன்றாம் விஜயபாகு மன்னனால் (1232–1236) தம்பதெனிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. இம்மன்னன் 'மலயரடவில்' ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தான். கலிங்க மாகனால் அழிவுற்றிருந்த தனது நாட்டை மீள் கட்டியெழுப்ப முயற்சித்தான். முக்கியமாக பௌத்த மதத்தை சீர்திருத்த முயற்சித்தான்.
2 ஆம் பராக்கிரமபாகு (1236–1270)
இவ்வரசன் கலிங்க மாகனுடைய ஆட்சியில் இருந்து இராசரட்டைப் பிரதேசத்தை மீட்டெடுத்ததால் தம்பதெனிய இராச்சியத்தின் தலை சிறந்த மன்னனாகக் கருதப்படுகின்றான்.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்