நகுலன் (மகாபாரதம்)

நகுலன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார்.நகுலன் மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் ஆவார். இவர் அஸ்வினி குமார தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும்இரட்டையர்கள் ஆவர்.

பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையின் போது, நகுலன், கிரந்திகன் என்ற மாற்றுப் பெயருடன் விராடமன்னனின் போர்க்குதிரைகளை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார்.[1] நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.குதிரைகளை பராமரிப்பதில் வல்லவர், குதிரைகளின் மொழி அறிந்தவர்(அதற்கு பரிபாஷை என்று பெயர்),மேலும் குதிரைகளை மின்னல் வேகத்தில் செலுத்தும் ஆற்றல் பெற்றவர்.இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் கைத்தேர்ந்தவர்.இவர் வாள் வீச்சில் சிறந்த வீரனாக திகழ்ந்தார்.இவர் மகாபாரத போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொன்றார்.மேலும் கர்ணனின் மகன்கள் மூவரை இவர் கொன்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நகுலன்_(மகாபாரதம்)&oldid=3764736" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்