பானுகுப்தர்
பானுகுப்தர் (Bhanugupta) பிற்கால குப்த ஆட்சியாளர்களில் மிகவும் குறைவாக அறியப்பட்டவர். பானுகுப்தர் கி பி 550-இல் ஹூணர்களின் தலைவர் தோரமணனை வென்றார்.[1][2] மத்தியப் பிரதேசத்தின் ஏரணில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் பானுகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கப் பெறுகிறது. பானுகுப்தரின் காலத்தில் குப்தப் பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாயின.
பானுகுப்தர் | |
---|---|
? குப்த ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | கி பி 550 - ? |
முன்னையவர் | ? |
பின்னையவர் | ? |
அரசமரபு | குப்த வம்சம் |
மேற்கோள்கள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்