பாம்பே குரோனிக்கிள்

பாம்பே குரோனிக்கிள் என்பது மும்பையிலிருந்து சர் பெரோஸ் சா என்ற வழக்கறிஞரால் பதிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கிலச் செய்தித் தாள் ஆகும்.[1] இது 1910 முதல் 1959 வரை பதிப்பாகி வெளிவந்தது. ஜே பி பட்டேல் என்பவர் இதனைத் தொடங்குவதற்கு உதவியாக இருந்தார். 1913 முதல் 1919 வரை பி.ஜி. ஹோர்னிமன் என்பவர் இச்செய்தித் தாளை நடத்தி வந்தார்.

Bombay Chronicle January 26, 1931

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், போராட்டங்கள் ஆகியன பாம்பே குரோனிக்கிள் செய்தித்தாளில் இடம் பெற்றன. வரலாற்று ஆசிரியர்களின் நூல்களுக்குச் சான்றாவணங்களாக, இதில் அச்சானவை விளங்குகின்றன.

சான்று

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்