பாரதர்கள்
பாரதர்கள் (Bhāratas) இருக்கு வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில், விசுவாமித்திரரால் கூறப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த வேத கால இன மக்கள் ஆவார்.[1]
இருக்கு வேதம், மண்டலம் 7, பகுதி 18-இல் கூறப்பட்ட பத்து மன்னர்களின் போரில் பாரதர்களின் தலைவன் சுதாசும் பங்கு கொண்டார். போரில் வெற்றி அடைந்த பாரதர்கள் குருச்சேத்திரம் பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[2]
பாரதர்களின் ஆட்சியாளர்கள் பின்னாட்களில் புருவுடன் இணைந்து, குரு நாட்டை நிறுவினர்.[3]
பிந்தைய வேத கால மகாஜனபத மக்களிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில் பாரதர்கள் வென்றமையால், மகாபாரத இதிகாசம், குரு நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களை பரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிக்கிறது. [4]
பேரரசர் பரதனின் பெயரால் தற்கால இந்தியாவை அதிகாரப்பூர்வமாக, பாரத நாடு என்றும் அழைக்கின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்