மெரி இலாட்சு அரண்மணை

கேரள அரண்மனை

மெரி லாட்ஜ் அரண்மனை (Merry Lodge Palace) என்பது இந்தியாவின், கேரளத்தின், திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கொச்சி இராச்சியத்தின் அரசர் பதவியை விட்டு விலகிய இராம வர்மா XV அரசரின் அரண்மனை மற்றும் கோடைகால தங்குமிடம் ஆகும். இந்த அரண்மனையானது 1925 இல் மகாத்மா காந்திக்கும் ராம வர்மா XV க்கும் இடையிலான சந்திப்பு நிகழ்ந்த இடமாக உள்ளது. 1947 இல் இது ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியாக மாற்றப்பட்டது. அரண்மனை மற்றும் அதன் மதிலுக்குட்பட்ட பகுதியானது 22 ஏக்கர்கள் (8.9 ha) பரப்பளவு கொண்டது. [1] [2] [3] [4]

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்