பரிவாதினி (புதினம்)
பரிவாதினி, பல்லவ மன்னனான முதலாம் நரசிம்ம பல்லவன் காலப்பின்னணியில் கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது, அஜந்தா குகைகள் வண்ண ஓவியங்களைப் போலவே, தமிழகத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் வரையப்பட்டதைப் பற்றிய கற்பனைக் கதை.
பரிவாதினி | |
---|---|
நூல் பெயர்: | பரிவாதினி |
ஆசிரியர்(கள்): | விக்கிரமன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 008 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 96 |
பதிப்பகர்: | ஆலயா |
பதிப்பு: | முதல் பதிப்பு 2010 |
அமைப்பு
இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.
கதை மாந்தர்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், பரிவாதினி, புலிகேசி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை
- 'பரிவாதினி', நூல், (முதல் பதிப்பு 2010; ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வா.உ.சி. நகர், பம்மல், சென்னை)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்