காங்லா அரண்மனை
காங்லா அரண்மனை (Kangla Palace) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்த ஒன்று. இது இம்பால் நதியின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது இம்பால் நதியின் மேற்குக் கரையில் மட்டுமே மீதமிருக்கிறது. கங்லா என்பதற்கு காய்ந்த நிலம் என்று மணிப்புரியம் மொழியில் பொருள்.
வரலாறு
காங்லா மணிப்பூரின் தலைநகராக முன்பு இருந்தது. இது இம்பால் நகரின் மையத்தில் அமைந்திருந்தது. கடல் மட்டத்திலிருந்து 2,619 அடிகள் (798 மீட்டர்கள்) உயரத்தில் அமைந்துள்ளது. இது ஆட்சியாளர்களின் அரண்மனையாக பொதுவருடம் 33-லிருந்து (C.E 33) பொதுவருடம் 1891 வரை இருந்தது (C.E 1981).இப்பகுதியானது புனிதமான வழிபாட்டு இடமாகவும் கருதப்பட்டது.
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்