கேசரி, வானரம்

கேசரி (Kesari) இராமாயணக் காவியம் கூறும் வானரக் கூட்டத்தின் ஒரு ஆற்றல் மிகு படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரின் மனைவியின் பெயர் அஞ்சனை ஆகும். இராமனின் அன்புக்குப் பாத்திரமான அனுமான் இவரது மகன் ஆவார்.[1]

வரலாறு

கேசரி – அஞ்சனை இணையர் குழந்தை வரம் வேண்டி ருத்திரனைக் நோக்கிப் பல்லாண்டுகள் தவமிருந்தனர். சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். [2] .

தற்கால கர்நாடகாவில் கோகர்ணம் எனும் புனித இடத்திலிருந்த முனிவர்களை வாட்டி வதைத்த சம்பசாதனன் எனும் அரக்கனைக் கேசரி வீழ்த்தி முனிவர்களின் துயரங்களை நீக்கினார்.[3]

இராம-இராவணப் போரில் கேசரி, சுக்கிரீவனின் வானரப்படைகளின் ஒரு பிரிவின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேசரி,_வானரம்&oldid=3310616" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்