பரிவாதினி (புதினம்)
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பரிவாதினி | |
---|---|
நூல் பெயர்: | பரிவாதினி |
ஆசிரியர்(கள்): | விக்கிரமன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 008 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 96 |
பதிப்பகர்: | ஆலயா |
பதிப்பு: | முதல் பதிப்பு 2010 |
பரிவாதினி, பல்லவ மன்னனான முதலாம் நரசிம்ம பல்லவன் காலப்பின்னணியில் கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது, அஜந்தா குகைகள் வண்ண ஓவியங்களைப் போலவே, தமிழகத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் வரையப்பட்டதைப் பற்றிய கற்பனைக் கதை.
இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், பரிவாதினி, புலிகேசி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.