புத்தேன் கோயிலகம்

கேரள அரண்மனை

புத்தேன் கோவிலகம் ( மலையாளம்: പുത്തന്‍കോവിലകം , 10°12′59″N 76°12′06″E / 10.2162589°N 76.201531°E / 10.2162589; 76.201531 (accident site) ) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொடுங்கல்லூரில் உள்ள ஒரு அரண்மனையானயாகும். இது கொடுங்கல்லூர் கோவிலகத்தின் ஒரு பகுதியாகும். [1] புத்தேன் கோவிலகம் என்றால் "புதிய அரண்மனை" என்று பொருள். இந்த கோயிலகம் (மேனர் வீடு) " குருகுலம் " என்ற பெயரில் அறியப்பட்டது. [2] இது பிரபலமான ஒரு கற்றல் மையமாக விளங்கியது. இந்த கோவிலகத்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற அறிஞர்கள் மலையாள மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு பங்களித்துள்ளனர். [3]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புத்தேன்_கோயிலகம்&oldid=3044321" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்