முதலாம் இராசேந்திர சோழனின் தென்-கிழக்கு ஆசியா மீதான படையெடுப்பு

கல்வெட்டுக்களும் வரலாற்று மூலங்களும் இடைக்காலச் சோழ அரசன் முதலாம் இராசேந்திர சோழன் தென்கிழக்கு ஆசியா, மலாய தீபகற்பம், இந்தோனேசியா ஆகிய இடங்களுக்கு 1025இல் சிறீவிஜய பேரரசை அடிபணியச் செய்வதற்காக ஒரு பெரும் கடற்படையை அனுப்பினார் என உறுதிப்படுத்துகின்றன.[1] திருவாலங்காடு தகடுகள், லைடன் செப்பேடுகள், முதலாம் இராசேந்திர சோழனின் நடுகற்கள் என்பன படையெடுப்பு பற்றிய முதன்மையான மூலங்கள் ஆகும்.

முதலாம் இராசேந்திர சோழனின் தென்-கிழக்கு ஆசியா மீதான படையெடுப்பு விபரத்துடன் 1030 இல் சோழப் பேரரசின் வரைபடம்

மூலங்கள்

படையெடுப்பு பற்றிய முக்கிய விபரங்களடங்கிய தகவல்மூலமாக முதலாம் இராசேந்திர சோழனின் நடுகற்கள் காணப்படுகின்றன.[2]

உசாத்துணை

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்