மௌலானா வஹிதூதீன் கான்

மௌலானா வஹிதூதீன் கான் (Maulana Wahiduddin Khan) (பிறப்பு 1925 ஜனவரி 1) பத்ம பூசண் விருது [1] பெற்ற இந்தியாவின் முதன்மையான இஸ்லாமியப் பேரறிஞர். இவர் திருக்குர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியுள்ளார். முஸ்லீம் மார்க்கச் சிந்தனையாளர்களால் மிகவும் மதிக்கப்படும் இவர் சமரசக் கருத்தை முன்வைத்து வருபவர்.இவர் உலக அமைதியைக் குறிக்கோளாகக் கொண்டவர். இந்தியாவின் பத்மபூஷண் உட்பட பல விருதுகள் பெற்றவர். 2009 ஆம் ஆண்டின் 500 முன்னோடி முஸ்லீம்கள் (The 500 Most Influential Muslims of 2009) புத்தகத்தில் ’உலகிற்கு இஸ்லாமின் ஆன்மிகத் தூதராகப்’ பாராட்டப்படுபவர்.

மௌலானா வஹிதூதீன் கான்
பிறப்பு(1925-01-01)1 சனவரி 1925
உத்தரப்பிரதேசம், இந்தியா
தொழில்இஸ்லாம் ஆன்மீகத் தலைவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Tazkirul Quran

1925 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர். தமது சிறுவயதிலேயே தந்தையை 1929 ஆம் வருடம் இழந்தார்.காந்தீயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தவர்.[2]

பல புத்தகங்கள் எழுதியுள்ளவர்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரது சொற்பொழிவுகள் ஒளிபரப்பாகின்றன.சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்