தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
வகை | பொது (BSE, NSE) |
---|---|
நிறுவுகை | 1979 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | கரும்புச் சக்கை அடிப்படை காகித ஆலை |
நிகர வருமானம் | ₹ 1025.68 கோடி in 2009-10[1] |
உரிமையாளர்கள் | தமிழ்நாடு அரசு |
தாய் நிறுவனம் | தொழிற்துறை (தமிழ்நாடு) |
இணையத்தளம் | www |
தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)[2] என்பது தமிழ்நாடு அரசால் 1999ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[3] இந்த நிறுவனம் செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்களை கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கிறது. தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1979ஆம் ஆண்டு இக்காகித ஆலையை உலகின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான காகித ஆலைகளில் ஒன்றாக நிறுவனங்கள் சட்டம் 1956இன் கீழ் பட்டியலிட்டுள்ளது. கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் 11°02′56″N 77°59′52″E / 11.0488°N 77.9977°E / 11.0488; 77.9977 மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.