இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)
புதிய பாப்புவாக 1555ல் மார்செலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் தேர்வில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். திருசபையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நெருக்கடிகளைச் சமாளித்து புத்துயிர் ஊட்டக்கூடிய துடிப்புள்ள இவரைப் போன்ற ஒருவருக்குதான் திருசபைக் காத்திருந்தது. 'திருத்தந்தையர்களின் வரலாற்றில் மிகவும் உன்னதமான பாப்பு' என்று இவர் போற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக, பணிப் பொறுப்பேற்ற 22 நாள்களுக்குள், 1555 மே மாதம் முதல் நாள் இறைபதம் சேர்ந்தார்
திருத்தந்தை இரண்டாம் மர்செல்லுஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 9 ஏப்ரல் 1555 (தேர்வு) 10 ஏப்ரல் 1555 (அறிவிப்பு) |
ஆட்சி முடிவு | 1 மே 1555 |
முன்னிருந்தவர் | மூன்றாம் ஜூலியுஸ் |
பின்வந்தவர் | நான்காம் பவுல் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1535 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 10 ஏப்ரல் 1555 திருத்தந்தை நான்காம் பவுல்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 19 டிசம்பர் 1539 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | மர்செல்லோ செர்வீனி தேகிலி சுபனோசி |
பிறப்பு | Montefano, Marche, திருத்தந்தை நாடுகள் | 6 மே 1501
இறப்பு | 1 மே 1555 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை 53)
மர்செல்லுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை