ஐந்தாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை
திருத்தந்தை ஐந்தாம் லியோ, இத்தாலி நாட்டில் உள்ள ஆர்டியா நகரத்தவர் ஆவார். நான்காம் பெனடிக்டின் (900–903) மரணத்திற்கு பிறகு திருத்தந்தையானவர். இவர் தேர்வின் போது, குருவாக இருந்தார். இவரின் ஆட்சிக்காலம், திருப்பீட ஆட்சிகலத்திலேயே மிகவும் இருண்ட காலத்தில் அமைந்தது. எதிர்-திருத்தந்தை கிறிஸ்தோபரால் பதவி விலக்கப்பட்டு, கழுத்து நெறித்து கொல்லப்பட்டார் என்பர். இவரைக் கொன்ற கிறிஸ்தோபரை மூன்றாம் செர்ஜியுஸ் 904-இல் கொன்றார்.
ஐந்தாம் லியோ | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஜூலை 903 |
ஆட்சி முடிவு | செப்டம்பர் 903 |
முன்னிருந்தவர் | நான்காம் பெனடிக்ட் |
பின்வந்தவர் | மூன்றாம் செர்ஜியுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? ஆர்டியா, இத்தாலி |
இறப்பு | செப்டம்பர் 903 உரோம், இத்தாலி |
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
மேற்கோள்கள்
- 9th edition (1880s) of the Encyclopædia Britannica
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை