ஒரு கிராமத்து நதி (கவிதை நூல்)

ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூல் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம்[3] அவர்களால் எழுதப்பட்டது. 1998இல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை 11 முறை பதிப்பிடப்பட்டுள்ளது.[1][4]

ஒரு கிராமத்து நதி
அட்டைப் படம்
நூலாசிரியர்சிற்பி பாலசுப்ரமணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகவிதைத் தொகுப்பு[2]
வெளியீட்டாளர்
  • கோலம் வெளியீடு
  • கவிதா வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
1998[1]
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்112
ISBN9788183450430

நூல் விவரங்கள்

எழுத்தாளர் சிற்பி தனது சொந்த ஊரில் ஒடிய ஒரு நதியின் பயணத்தையும், அந்நதியோடு தனது நினைவலைகளையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பிற்கு 2002ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[2][5]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை