சூலூர் விமான படை தளம்

கோயம்புத்தூரில் உள்ள விமானப்படை தளம்

சூலூர் விமான படை தளம் ஆனது இந்திய வான்படையின் விமானத்தளமாகும். இது காங்கேயம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது 1940 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் வேந்திய கடற்படையால் அமைக்கப்பட்டது. இது ராயல் கடற்படையின் விமானப்படை பிரிவின் தளமாகச் செயல்பட்டது. தென் ஆசிய விமானங்களை சரிசெய்ய இந்தத் தளம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 26 ஆகஸ்ட் 1942 அன்று 1942 ஆகஸ்ட் புரட்சியின் காரணமாக இத்தளம் எரிக்கப்பட்டது. 1943ல் இந்திய ராயல் வான்படை இங்கே வந்தது, பிறகு 1949ல் கொச்சிக்கு மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின் இது இந்திய கப்பற்படையின் வசம் இருந்தது. பிறகு இது இந்திய வான்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூலூர் விமான படை தளம்
IATA: noneICAO: VOSX
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகைஇராணுவம்
உரிமையாளர்இந்திய அரசு
இயக்குனர்இந்திய வான்படை
அமைவிடம்கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
உயரம் AMSL1250 அடி / 381 மீ
ஆள்கூறுகள்11°00′49″N 077°09′35″E / 11.01361°N 77.15972°E / 11.01361; 77.15972
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீஅடி
05/232,5168,255Asphalt
Source: DAFIF[1]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை