திருக்கை வழக்கம் (புகழேந்தி)

திருக்கை வழக்கம் என்பது, புகழேந்திப் புலவரால் செங்குந்தர் மரபினரைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும்.[1]

பெயர் விளக்கம்

திருக்கை என்பது அழகிய கை எனவும், தெய்வத் தன்மை பொருந்திய கை எனவும் பொருள்படும். முருகப் பெருமானுக்குத் துணைவராக வந்த நவவீரர்களாகிய வீரவாகு தேவர் முதலியோர் வழிவந்தவர்கள் செங்குந்தர்கைக்கோள முதலியார் குலப் பெருமக்கள் என்பதால் அவர்கள் கை, திருக்கை எனப்பட்டது. அவர்களுடைய இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் புகழ்ந்து கூறுகிறது இந்நூல்.

நூல் சிறப்பு

இந்நூலில், முருகப் பெருமான், வீரவாகுதேவர் முதலியோர் செய்த செயல்களும், செங்குந்தர்களின் செயல்களாகவேக் கூறப்படுகிறது. இந்நூல் கலிவெண்பாவில் இயற்றப்பட்ட நூலாகும்.

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை