தோன்புரி இராச்சியம்

தோன்புரி இராச்சியம் (ஆங்கிலம்:Thonburi Kingdom, தாய்: อาณาจักรธนบุรี) என்பது 1768-ஆம் ஆண்டு தொடங்கி 1782-ஆம் ஆண்டு வரை சயாம் நாட்டில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.

தோன்புரி இராச்சியம்
Kingdom of Thonburi
กรุงธนบุรี
1768–1782
கொடி of தோன்புரி இராச்சியத்தின்
கொடி
தலைநகரம்தோன்புரி
பேசப்படும் மொழிகள்தாய்
சமயம்
தேரவாத பௌத்தம்
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 1768-1782
தக்சின்
வரலாறு 
• தொடக்கம்
1768
• முடிவு
1782
முந்தையது
பின்னையது
அயூத்தியா இராச்சியம்
இரத்தனகோசின் இராச்சியம்

பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அயூத்தியா அழிக்கப்பட்ட பின்னர், தக்சின் மன்னர் காலத்தில் தோன்புரி நகரம் தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782-ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார்.

தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792-ஆம் ஆண்டில் இந்த நகர்ப்பகுதி பேங்காக் பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

தக்சின் தோன்புரி மன்னராக முடிசூடல், 28-டிசம்பர்–1768
— அரச மாளிகை —
தோன்புரி இராச்சியம்
நிறுவிய ஆண்டு: 1768
முன்னர்
அயூத்தியா இராச்சியம்
தோன்புரி இராச்சியத்தின் அரச வம்சம்

1767-1782
பின்னர்
இரத்தனகோசின் இராச்சியம்

மேற்கோள்

மேலும் காண்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை