மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை

மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Man and of the Citizen) (பிரெஞ்சு:Déclaration des droits de l'Homme et du Citoyen) என்ற ஆவணம் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் உலகளாவிய அனைத்துத் தட்டு மக்களுக்கும் தனிநபராகவும் மற்றும் கூட்டாகவும் வரையறுக்கப்பட்ட உரிமைகளைக் கொண்ட அடிப்படை ஆவணமாகும். இயல்புரிமைக் கோட்பாட்டினால் உந்தப்பட்ட இந்த உரிமைகள் எல்லோருக்குமானது; எந்நேரத்திலும், எவ்விடத்திலும் பொருத்தமானது; மனிதரின் இயற்கைக்கு தொடர்புள்ளது. இது பிரெஞ்சு குடிமக்களுக்கும் எவ்வித விலக்குமின்றி அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை உரிமைகளை வரையறுத்தாலும், மகளிர் மற்றும் அடிமைகளின் நிலையை வரையறுக்கவில்லை; இருப்பினும், இதுவே பன்னாட்டு மனித உரிமைகள் ஆவணங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

ஆகத்து 26, 1789ஆம் ஆண்டு பிரான்சின் தேசிய அரசமைப்பு மன்றம் மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரையை ஏற்றது.

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை