1430கள்
பத்தாண்டு
1430கள் (1430s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் கிபி 1430ஆம் ஆண்டு துவங்கி 1439-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1400கள் 1410கள் 1420கள் - 1430கள் - 1440கள் 1450கள் 1460கள் |
ஆண்டுகள்: | 1430 1431 1432 1433 1434 1435 1436 1437 1438 1439 |
நிகழ்வுகள்
- 1431 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
- 1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
- 1434 - போர்த்துக்கீச வணிகர் தமது முதலாவது தொகுதி ஆப்பிரிக்க அடிமைகளை லிசுபனுக்குக் கொண்டு வந்தார்கள்.
- 1436 - குட்டன்பேர்க் அச்சியந்திரத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
- 1437 - எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலைநகரமாக்கப்பட்டது.
சனவரி- திசம்பர்
- சனவரி 1- இலியாசு தனது தந்தைக்குப் பிறகு மோல்தவாவின் இளவரசரானார்.[1]
அரசியல்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை