1840கள்
பத்தாண்டு
1840கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1840ஆம் ஆண்டு துவங்கி 1849-இல் முடிவடைந்தது.[1][2][3]
நுட்பம்
- முதற்தடவையாக சத்திர சிகிச்சைகளில் பொது அனெஸ்தேசியா (general anesthesia) பாவிக்கப்பட்டது.
- முதலாவது தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் மே 24, 1844 இல் பால்ட்டிமோரில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு அனுப்பப்பட்டது.
- அடொல்ஃப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் மே 17, 1846 இல் பெற்றார்.
அரசியல்
- ஆகஸ்ட் 29, 1842 இல், முதலாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்தது.
- மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் (1846 - 1848)
- கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை பெப்ரவரி 21, 1848 இல் வெளியிட்டார்.
வேறு
- தபால்தலை அறிமுகமானது. பென்னி பிளாக் என்ற முதலாவது தபால் தலையை ஐக்கிய இராச்சியம் மே 1, 1840 இல் வெளியிட்டது.
இலங்கை
- இலங்கை வங்கி அமைக்கப்பட்டது (செப்டம்பர் 24, 1840)
- யாழ்ப்பாணத்துக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது (ஏப்ரல் 1841)
- யாழ்ப்பாணம், மானிப்பாயில் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது (ஏப்ரல் 1841)
- மன்னாரில் காலரா நோயினால் 500 பேர் வரையில் இறந்தனர் (1842)
- இலங்கையில் அடிமைத் தொழில் முற்றாகத் தடை செய்யப்பட்டது (டிசம்பர் 20, 1844)
முகலாயப் பேரரசர்கள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை