தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
வகை | இருபாலர், அரசினர் தன்னாட்சி கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1965 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | ஜெ. சுகந்தி |
அமைவிடம் | , , |
இணையதளம் | www.periyarevrcollege.ac.in |
தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி (முன்பு பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி)(Thanthai Periyar Government Arts & Science College) இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]