தலையிடாமைக் கொள்கை
தலையிடாமைக் கொள்கை (Laissez-faire) என்பது நிகழ்வுகளை அவற்றின் இயல்பான போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்று கூறும் கொள்கை ஆகும். இது, சமூகத்தின் பெரும்பாலான அல்லது எல்லா அம்சங்களிலும் அரசுத் தலையீடுகளைக் குறைக்கவேண்டும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யவேண்டும் என விரும்பும் பலவகையான பொருளியல் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் விவரிக்கப் பயன்படுகின்றது.
பொருளியலில் தலையிடாமைக் கொள்கை
பொருளியலில் தலையிடாமைக் கொள்கையை ஆதரிப்பவர்கள், பொருளியல் விடயங்களில் அரசின் தலையீடு மிகக் குறைவாக அல்லது முற்றாகவே இல்லாமல் இருக்கவேண்டும் என்கின்றனர். இது, கட்டற்ற சந்தை, மிகக் குறைந்த வரிகள், குறைவான விதிமுறைகள், தனியார் சொத்துரிமை என்பவற்றைக் குறிக்கின்றது.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை