மூன்றாம் பவுல் (திருத்தந்தை)
அலெக்சாண்டார் பெர்னேஸ் என்பவரை, 1534 நவம்பர் 3- ஆம் நாளில் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் தமது இருபதாவது வயதிலேயே கர்தினாலக பணியாற்றியவர். பாப்புவானபோது வயது 60. இவரது வாழ்க்கை உலகார்ந்தது. பாப்பு என்பதைவிட, ஒர் அரசராகவே ஆளுகை புரிந்தார் பவுல்! ஜெர்மானியப் பேரரசரின் உதவியுடன் ஒரு பொது சங்கத்தைக் கூட்டினார். திரிதெந்தீன் பொதுச்சங்கம் என்று நாம் அழைக்கும் அந்த சங்கம், 1545 டிசம்பர் 14-ல் ஆஸ்திரியாவில், திரிதெந்து நகரில் கூடியது இந்தப் பொது சங்கம் 1563 வரை நீடித்தது. இந்த பொதுச் சங்கத்தில் தான் சீர்திருத்த சபையினைருக்கு எதிர்ப்பு - திருச்சபைச் சீர்திருத்தம் என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன. பொதுச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, 1549 நவம்பர் 10ல் உரோமையில் காலமானார்
திருத்தந்தை மூன்றாம் பவுல் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 13 அக்டோபர் 1534 |
ஆட்சி முடிவு | 10 நவம்பர் 1549 |
முன்னிருந்தவர் | ஏழாம் கிளமெண்ட் |
பின்வந்தவர் | மூன்றாம் ஜூலியுஸ் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 26 ஜூன் 1519 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 2 ஜூலை 1519 திருத்தந்தை பத்தாம் லியோ-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 20 செப்டம்பர் 1493 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அலெக்சாண்டரோ பெர்னேஸ் |
பிறப்பு | Canino, Lazio, திருத்தந்தை நாடுகள் | 29 பெப்ரவரி 1468
இறப்பு | 10 நவம்பர் 1549 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை 81)
பவுல் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை