ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), கடல் சட்டம் 1973 மற்றும் 1982 ஆண்டுகள் இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு மூலம் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட சாசனம் ஆகும். இந்த கடல் சட்ட சாசனம் கடல்சார் வணிகம், சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற விடயங்கள், உலகின் கடல்களில் நாடுகள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறது. 1982ல் முடிந்த மாநாடு 1958ல் கையெழுத்தான நான்கு ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் 60வது நாடாக கயானா கையெழுத்திட்டது. இதன் பிறகு 1994 இல் இது பயன்பாட்டுக்கு வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
Logo of the Convention
கையெழுத்திட்டது10 December 1982
இடம்Montego Bay, Jamaica
நடைமுறைக்கு வந்தது16 November 1994[1]
நிலை60 ratifications
கையெழுத்திட்டோர்157[2]
தரப்புகள்166[2][3]
வைப்பகம்Secretary-general of the United Nations
மொழிகள்Arabic, Chinese, English, French, Russian and Spanish
முழு உரை
United Nations Convention on the Law of the Sea விக்கிமூலத்தில் முழு உரை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை