2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்

பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல் என்பது பாகிஸ்தானின் பெசாவர் நகரில் அமைந்துள்ள இராணுவத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில், 16 டிசம்பர் 2014 அன்று பாகிஸ்தான் தலிபான்களால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.[7].[2].

2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்
தாக்குதல் நடைபெற்ற இடம்
இடம்இராணுவ பொதுப் பாடசாலை, பெஷாவர், பாக்கிஸ்தான்
ஆள்கூறுகள்34°00′49″N 71°32′10″E / 34.01361°N 71.53611°E / 34.01361; 71.53611
நாள்16 திசம்பர் 2014
11:00 மு.ப பாக்கிஸ்தானிய நேரம்[1] – 19:56 பி.ப பாக்கிஸ்தானிய நேரம்[2] (UTC+05:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மாணவர்கள், பாடசாலை உழியர்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத்தாக்குதல்,[3] வெறித்தனமான தாக்குதல், பாடசாலை துப்பாக்கிச்சூடு
இறப்பு(கள்)154 (தாக்குதலாளிகள் உட்பட)[4][5]
காயமடைந்தோர்114[6]
தாக்கியோர்9 பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அங்கத்தினர்[5]
நோக்கம்சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கைக்கான பழிவாங்கல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை