1450
1450 (MCDL) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1450 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1450 MCDL |
திருவள்ளுவர் ஆண்டு | 1481 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2203 |
அர்மீனிய நாட்காட்டி | 899 ԹՎ ՊՂԹ |
சீன நாட்காட்டி | 4146-4147 |
எபிரேய நாட்காட்டி | 5209-5210 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1505-1506 1372-1373 4551-4552 |
இரானிய நாட்காட்டி | 828-829 |
இசுலாமிய நாட்காட்டி | 853 – 854 |
சப்பானிய நாட்காட்டி | Hōtoku 2 (宝徳2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1700 |
யூலியன் நாட்காட்டி | 1450 MCDL |
கொரிய நாட்காட்டி | 3783 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 26 – பிரான்சிசுக்கோ சிபோர்சா மிலனைக் கைப்பற்றி, அதன் இளவரசனானான். இதன் மூலம் இவனது வம்சம் அடுத்த நூறாண்டுகளுக்கு மிலன் நகரை ஆட்சி செய்தது.
- மே 8 – இங்கிலாந்தின் ஆறாம் என்றிக்கு எதிராக கென்ட் நகரத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- சூலை 6 – கன் பிரான்சிடம் வீழந்தது.
- ஆகத்து 12 – நார்மாண்டியின் கடைசி ஆங்கிலேயப் பகுதியான செர்போர்க் பிரான்சிடம் வீழ்ந்தது.
- அக்டோபர் 5 – யூதர்கள் கீழ் பவேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- நவம்பர் 3 – பார்செலோனா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- முன்-கொலம்பியக்கால இன்கா நகரமான மச்சு பிச்சு கடல்மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டது.[1]
- குட்டன்பேர்க் தனது முதலாவது அச்சியந்திரத்தை செருமனியின் மாயின்சு நகரில் நிறுவினார்.[2]
- யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
- இப்ராகிம் லௌதி, தில்லி சுல்தானகத்தின் 31வது சுல்தான் மற்றும் லௌதி வம்சத்தின் 3வது சுல்தான் (இ. 1526)
- இரண்டாம் நரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் சாளுவ மரபின் முதல் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் இரண்டாவது மகன் (இ. 1505)
- இரானிமசு போசு, இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் (இ. 1516)
- சிக்கந்தர் லௌதி, லௌதி வம்சத்தின் 2வது சுல்தான் (இ. 1517)
- திம்ம பூபாலன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1491)
- பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா, இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனித்த முதல் ஆளுநர் (இ. 1510)
- பிரௌத ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1401)
- ரவிதாசர், வட இந்திய துறவி (இ. 1520)
- வீரநரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1509)
- ஜான் கபோட், இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1498)
இறப்புகள்
- செப்டம்பர் 2 - அகமது இப்னு அரபுசா, நடுக்காலத்தில் வாழ்ந்த ஒரு அரபு எழுத்தாளர் மற்றும் பயணி (பி. 1389)
- மே 18 - அப்துல் லத்தீப் மிர்சா, பால்கின் ஆளுநர் (பி. 1420)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை